Friday, May 18, 2018

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன் 
நடந்தாய் திசை அறிந்தேன் 
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன் 
காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம் 
நிஜம் என்று நினைக்கவில்லை 
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் 
நம்பி விட்டேன் மறுக்கவில்லை... 
அதிகாலை விடிவதெல்லாம் 
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில் தான் 
அந்தி மாலை மறைவதெல்லாம் 
உன்னைப் பார்த்த கிரக்கத்தில் தான்

காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன்

உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல் 
உள்ளுக்குள்ளே சுழலுதடீ 
உன்னிடத்தில் நான் பெசியது எல்லாம் 
உயிருக்குள் ஒழிக்குதடீ 
கடலோடு பேச வைத்தாய் 
கடிகாரம் வீச வைத்தாய் 
மழையோடு குளிக்க வைத்தாய் 
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன் 
நடந்தாய் திசை அறிந்தேன் 
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன் ...

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...