Showing posts with label தமிழ் பாடல் வரிகள். Show all posts
Showing posts with label தமிழ் பாடல் வரிகள். Show all posts

Sunday, July 8, 2018

என் பொண்டாட்டி நீ | Pondattee Song Lyrics In Tamil | Golisoda-2

ஆத்தோர பேரழகி                               

எங்க நீ வந்தழகி
உன்ன பாக்குறேன் உள்ள ஒளறுறேன்
நான் காதல

ஆத்தாடி ஆட்டுக்குட்டி
நான் போடும் சோப்பு கட்டி
போல மனக்குற என்ன இழுக்குற
நீ போகையில


அரும்பாத மீசையை நீ தான்
முறுக்கியே திரிய வச்ச
விளங்காத ஏதோ ஒன்ன தான்
நீ விளங்க வச்ச

அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான்தான்
தாய கட்ட தாய கட்ட நீதா
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

ஆத்தி என் மஞ்சணத்தி
சேவ் வான செங்கலத்தி
உன் கூத்துல ஒரு குருவி தான் இடம் தேடுது

சின்னூண்டு கண்ணொருத்தி
செந்தொரு கை பிடிச்சி
வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது

ஓ கணக்கா கண்ண ஏது
பாத்து போற
கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத
மிச்சம் நீ வார

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே


அடியே என் அழகியே
ஏ புள்ள என்ன விட்டு எங்க போற
நீ வெக்கத்தை விட்டு வாடி
வீட்டை விட்டு வெளிய வாடி
உன் அழகான முகத்தை
நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேன்

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

Tuesday, July 3, 2018

சண்டாளி - செம பாடல் வரிகள் | SANDALEE LYRICS IN TAMIL | SEMMA TAMIL MOVIE


சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி

ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி

பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.


சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி

நா செவத்துல விட்டெறிஞ்ச காசகி

கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி.


கையும் காலும் உண்ண கண்டு ஒடாவில்லடி

ரா வந்தும்கூட கண்ணுறெண்டும் மூடவில்லாடி.


பாவி புள்ள என்ன நீயும் ஆடவிட்டடி

தாய் பாசத்தோடெ நெஞ்ச வந்து மோதிபுட்டடி.


தெரியலடி புரியலடி

உன் இருவிழி மனுஷனா இடுப்புல தூக்குதடி.


சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி

ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி

பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.


சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி

நா செவத்துல விட்டெறின்சா காசகி

கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.


முன்னால நீ வந்த இவன் முக்கா மொழம் பூவாகுறேன்

சொல்லாம நீ போன இவன் பல்லாங்குழி காயாகுறேன்.


அப்புறானே உன்னப் பாத்து

அம்மி வெச்சா த தேங்கா சில்லா நசுக்கிப் புட்டேன்.


மொத்தமா நீ என்ன சேர

நித்தம் நெனப்பு குள்ள கசங்கிப் புட்டேன்.


சொட்ட வாளா குட்டி நானும் சோறு திங்கல

நீ தொட்டுப் பேச ரெண்டு நாலா வீடு தாங்கல.



முத்தி மோதும் உன் நெனப்பு ரீலு சுத்தல

நீ எட்டிப் போவ செத்து போவென் காது குத்தல.


கத விடல கலங்கிடல

நா உன்ன விட ஒருத்திய இதுவர பாத்ததில்ல.


சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி

ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி

பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.


சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி

நா செவத்துல விட்டெறின்சா காசகி

கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.


கட்டாந்தர ஒன்னாலதான் கம்மாக் கார நீராகுறேன்

செந்தாமற கண்ணாலா நான் பொங்காமலே சூராகுறேன்.



நொடிங்குபோல என்ன சீவும் கண்ணுக்குள்ள கட்டிபோட்ட அடிச்சுப்புட்ட

உச்சி வான நின்ன ஆல ஒரே ஒதட்டசைப்புலே உலுக்கி புட்ட.


அல்லி ராணி என ஏந்தி ஆட்டி வைக்கிற

உன் அன்பில் என்ன சாவிக் கொத்தாா மாட்டி வைக்கிற.


புள்ளிமான செக்கு மாடா மாத்தி வைக்கிற

நீ வெள்ளிகாச என்ன ஏனோ சேத்து வைக்கிற.



பழம்விடுற பழக்கிடுற

ஏ பகலையும் இரவையும் பாடையுலு பூட்டிடுற.



சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி

ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி

பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.


சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி

நா செவத்துல விட்டெறின்சா காசகி

கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.

Monday, July 2, 2018

வாடி என் தங்க சிலை | காலா | VAADI EN THANGA SELA LYRICS IN TAMIL| KAALA MOVIE





வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில

ஒத்த தலை ராவணன் பச்சபுள்ள ஆவுறன்
கக்கத்தில தூக்கிக்க வரியா

பட்டாகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கினாய்
முட்டைகன்னி மயக்குனாய் 
சரியா....!

தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமில்ல
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில


நெத்திப் பொட்டு மத்தியில என்னை தொட்டு வச்சவளே நீ
மாஞ்சா பூசி உள்ள வந்தா கண்ணு கூசுதடி

பேட்டைக்குள்ள பொல்லாதவன்...
ஹேய்... பேட்டைக்குள்ள பொல்லாதவன் நீ
போட்ட கோட்டைத் தாண்டாதவன் என்
வீரத்தை எல்லாம் மூட்டைய கட்டி
உன் பின்னால தள்ளாடி வந்தேனடி
சோகத்தெல்லாம் மூட்டை கட்டி 
கொண்டாட பொண்டாடி வந்தாயடி
வாடி என் தங்க சிலை...

வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு


அன்பு கொட்ட நட்பு உண்டு பாசம் கொட்ட சொந்தம் உண்டு
அட ரத்த பந்தம் ஏதுமில்லை ஊரே சொந்தமடா
சேட்டை எல்லாம் செய்யாதவன்...
சேட்டை எல்லாம் செய்யாதவன் பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன் நீ
வீடையெல்லாம் ஆளுற அழகில பெண்ணே நான் திண்டாடி போனேனடி
...
ஹேய்.. கோட்டை எல்லாம் ஆழுற வயசில 
கண்ணே உன் கண்ஜாடை போதுமடி..
வாடி...
வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில

ஒத்த தலை றாவணன் பச்சபுள்ள ஆவுறன்
கக்கத்தில தூக்கிக்க வரியா

பட்டாகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கினாய்
முட்டைகன்னி மயக்குனாய் 
சரியா....!

தொட்டாப் பறக்கும் தூளு... கண்ணு பட்டா பறக்கும் பாரு...

தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

Saturday, June 30, 2018

எங்கேயும் காதல் பாடல் வரிகள் | தமிழ் பாடல் வரிகள் | ENGEYUM KADHAL SONG LYRICS IN TAMIL

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே .....

Monday, June 25, 2018

ஒரு குச்சி ஒரு குல்பி | ORU KUCHI ORU KULFI LYRICS IN TAMIL | KALAKALAPPU-2

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

உங்கூட தான் ஃபோடோ புட்ச்சென்
டச்சு போனுல.

டச்சு பண்ணி இச்சு குடுப்பேன்
ஹானி மூனிலே.

உங்கூட தான் ஃபோடோ புட்ச்சென்
டச்சு போனுல.

டச்சு பண்ணி இச்சு குடுப்பேன்
ஹானி மூனிலே.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே கல்யாணத்தே எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே கல்யாணத்தே எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.

வந்த மஹா லக்க்ஷிமியே
நீ வந்தலாலே ஓவர் நைட்லே
நானும் ரஜினியே.

வந்த மஹா லக்ஷிமியே
நீ வந்தலாலே ஓவர் நைட்லே
நானும் ரஜினியே.

யாரு யாரு அண்ணாத்தே யாரு யாரு
அண்ணே தாண்டா அக்காவுக்கு சூப்பர் ஸ்டாரு.

யாரு யாரு அண்ணாத்தே யாரு யாரு
அண்ணே தாண்டா அக்காவுக்கு சூப்பர் ஸ்டாரு

ஸ்ட்ரைட்டா உன்னை பார்த்த நீ இருக்கிற பைட்டா
வொயிட்டா ட்யூப் லிஃக்தஹ நீ ஜொலிக்கிற ப்ரைட்டா.

சைசா சின்ன வயசா உன்னை பார்த்தேன் நைசா
ஹே பழ பழனு மினுக்குறியே ப்ளாஸ்டிக்கு ரைசா.

கரஞ்ச குச்சி ஐசே
குலுக்கல் பம்‌பர் ப்ரைசே.

பிரியாணி நீ இருக்க ஏதுக்கடி பிஜ்ஜா
பக்கத்தில் நீயும் இருந்து.
பார்த்துக்கடி மாமன் தில்லே தான்
தாஜ்மஹாலு கட்டி வெச்ச்சேன் மனசு குள்ளே தான்.

ஜிங்கிலியா ஜினுக்க தேவதையா கனக்க
நம்பளே போல் கப்புழு ஊரில் இருக்க.

ஜிங்கிளியா ஜினுக்க தேவதைய கனக்க
நம்பளே போல் கப்புழு ஊரில் இருக்க.

இந்த ஊரில் இருக்க
நம்மே ஊரில் இருக்க
இந்த ஊரில் இருக்க
ஸோஆ சொன்னே.

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

உங்கூட தான் ஃபோடோ புட்ச்சென் டச்சு போனுல
டச்சு பண்ணி இச்சு குடுப்பேன் ஹானி மூனிலே.

உங்கூட தான் ஃபோடோ புட்ச்சென் டச்சு போனுல
டச்சு பண்ணி இச்சு குடுப்பேன் ஹானி மூனிலே.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே கல்யாணத்தே எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே கல்யாணத்தே எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.

வந்த மஹா லக்ஷிமியே
நீ வந்தலாலே ஓவர் நைட்லே நானும் ரஜினியே.

வந்த மஹா லக்ஷிமியே
நீ வந்தலாலே ஓவர் நைட்லே நானும் ரஜினியே.

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

யாரு யாரு அண்ணாத்தே யாரு யாரு
அண்ணே தாண்டா அக்காவுக்கு சூப்பர் ஸ்டாரு.

Saturday, June 9, 2018

கல்யாண வயசு பாடல் வரிகள் | தமிழ் பாடல் வரிகள்

Ava Munnale Nikkiren
Ava Kannale Sokkuren
Naan Thannale Sikkuren
Pinnale Suthuren
Unnaale Saavuren

Ava Munnale Nikkiren
Antha Kannale Sokkuren
Naan Thannale Sikkuren
Pinnale Suthuren
Unnaale Saavuren

Oorula Avolo Ponnunge Irunthum
Luckú Than Unakku Adichirukku
Ade Unnaale Sikkuren
Unnaale Thikkuren
Unnale Vikkuren

Anushka Sharma Kohliya Pol
Unakku Thaan Naanum Kidaichirukken
Ade Unnai Naan Daavuren
Unnaale Saavuren

 Enakku Ippo Kalyaana Vayasu Thaan
Vandhiduchi Di
Date Panneva
Ille Chat Panneva

Unkuda Sernthu Vaazhai Aasaithaan
Vandhudichi Di
Meet Panneva
Ille Wait Panneva

Ava Munnale Nikkiren
Ava Kannale Sokkuren
Naan Thannale Sikkuren
Pinnale Suthuren
Unnaale Saavuren

Ava Munnale Nikkiren
Ava Kannale Sokkuren
Naan Thannale Sikkuren
Pinnale Suthuren
Unnaale Saavuren

Enakku Motham Pathu Peruthan
Athai Ponnunga
Irundhum Naan Pick Adichathu
Unga Perunga

Love Premier Pottiyila CSK Naanthane
Break Vittu Vanthalum
Therikka Viduvenne

Kyare Singleahnu Ennai Parthu Ketavanlam
Unkude Mingleahnu Gaandaavaane

Nekku Kalyana Vayasu Than Vandhuduchidi
Date Panneva
Illa Chat Panneva

Unkude Serndhu Vaazhai Aasai Than Vandhudichidi
Meet Panneva
Konjam Wait Pannava

Enakku Ippo Kalyaana Vayasu Thaan
Naal Parkava
Block Pannava
Unkuda Serndhu Living Together Kude Enakku Okay di
House Parkava
Paal Kaachava

Ava Munnle Nikkiren
Ava Kannale Sokkuren
Naan Thannale Sikkuren
Pinnale Suthuren
Unnaale Saavuren

Ava Munnle Nikkiren
Ava Kannale Sokkuren
Naan Thannale Sikkuren
Pinnale Suthuren
Unnaale Saavuren

Thursday, June 7, 2018

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி - அப்புச்சிகிராமம்:

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி 
கட்டிபுட்டாளே என்ன இருக்கி 
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ....(2)

யேன்காதுல எசை போல
பேசுர உன்கொரலாலே
எசை போல நீயும் பேசவே
எப்போவுமே ரசிக்கிறேன் நானே
ஏதோ ஏதோ பாடுறேன் நானே

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

குத்தாலத்து சாரலபோல் நல்ல‌சிரிக்க என் தேன்மொழி
கன்னங்குழி போதானு என்ன மயக்கும் உன் மைவிழி
கருவாபையன் கனவெல்லாம் கலர்படம் ஆனதனால
முழிச்சாலும் மெதுக்கானே காதலெனும் பல்லாக்குமேல
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழுபவுர்ணமி
சொக்கனுக்கே ஆசைவரும் என்ன அழகு யென் கண்மணி
தைமாசம் தேதி குறிக்கவா மேளதாளம் கேள்வி கேக்குது
உன்னெஞ்சில‌ ஊஞ்சலாடவே மஞ்சகயிரு ஏங்கிவாடுது
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

Saturday, June 2, 2018

தொடு வானம் – அநேகன்

தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கமாகிறாய்
தொடும் போதிலே தொலைவாகிறாய்
தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்

இதயத்திலே தீப்பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளிப் போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே

வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உனை நீங்கியே உயிர்க் கரைகிறேன்
வான் நீலத்தில் எனைப் புதைக்கிறேன்
வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உனை நீங்கியே உயிர்க் கரைகிறேன்
வான் நீலத்தில் எனைப் புதைக்கிறேன்

இதயத்திலே தீப்பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே 
கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளிப் போல் 
இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம் 
பொன்னே பூந்தேனே

காதல் என்னைப் பிழிகிறதே 
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை 
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே

காட்டில் தொலைந்த மழைத்துளிப் போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினைத்தேடும் வேரினைப்போல 
பெண்ணே உன்னைக் கண்டெடுப்பேன்

கண்கள் ரெண்டும் மூடும் போது 
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது 
லோகம் சூன்யம் ஆகுதே

சிறுபொழுது பிரிந்ததற்கே 
பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ...........................

Tuesday, May 22, 2018

என் ஆள பார்க்க போறேன் - கயல்

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…
என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேச போறேன்…

அவன் கண்ணுக்குள்ள,
என்னை வைக்க போறேன்.
அவன் நெஞ்சுக்குள்ள,
என்னை தைக்க போறேன்.
நானே…. என்னை…தர போறேன்!

வீட்டுவிட்டு வந்துட்டேனு,
சொல்ல போறேன்.
கூட்டிகிட்டு போயிடுனு,
சொல்ல போறேன்.
இதை தான் எதிர்பார்த்து
நான் கிடந்தேன் உயிர் வேர்த்து’
என சொல்லி,
ஆசையில், அல்லடுவான்!
மனம் துள்ளி காதலில் தள்ளடுவான்!
அதனா பார்த்தே, அழ போறேன்!

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…

உன்னால் தான் தூங்கலைனு,
சொல்ல போறேன்!
சோறு தண்ணி சேரலைனு,
சொல்ல போறேன்!
புதுசா புளுகாம, ரொம்ப பெருசா வழியாம,
அடி எப்ப நீ எனக்கு பொண் ஜாதியா
ஆக போறேன்னு ? அப்பாவியா
நானே… கேட்டு… வர போறேன்!

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்...

Friday, May 18, 2018

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன் 
நடந்தாய் திசை அறிந்தேன் 
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன் 
காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம் 
நிஜம் என்று நினைக்கவில்லை 
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் 
நம்பி விட்டேன் மறுக்கவில்லை... 
அதிகாலை விடிவதெல்லாம் 
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில் தான் 
அந்தி மாலை மறைவதெல்லாம் 
உன்னைப் பார்த்த கிரக்கத்தில் தான்

காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன்

உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல் 
உள்ளுக்குள்ளே சுழலுதடீ 
உன்னிடத்தில் நான் பெசியது எல்லாம் 
உயிருக்குள் ஒழிக்குதடீ 
கடலோடு பேச வைத்தாய் 
கடிகாரம் வீச வைத்தாய் 
மழையோடு குளிக்க வைத்தாய் 
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன் 
நடந்தாய் திசை அறிந்தேன் 
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன் ...

Thursday, May 17, 2018

எதுக்காக கிட்ட வந்தாலோ | நானும் ரவுடி தான்

எதுக்காக கிட்ட வந்தாலோ,
எதத் தேடி; விட்டுப் போனாலோ..., விழுந்தாலும்,
நான் ஒடன்ஜே போயிருந்தாலும், நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!

அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை,
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

எனை மாற்றும் காதலே!
எனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!


எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!


எதுக்காக கிட்ட வந்தாலோ,
எதத் தேடி; விட்டுப் போனாலோ..., விழுந்தாலும்,
நான் ஒடன்ஜே போயிருந்தாலும்,
நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!

அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை,
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

எனை மாற்றும் காதலே!
எனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

Sunday, May 13, 2018

யாயும் ஞாயும் யாராகியரோ | Yaayum Song Lyrics In Tamil


யாயும் ஞாயும் 
யாராகியரோ 
எந்தையும் நுந்தையும் 
எம்முறை கேளிர்
செம்புல…
பெயல்நீர் போல் 
அன்புடை …
நெஞ்சம்தாம் …
கலந்தனவே …
கலந்தனவே …

பாக்காத 
நேரத்தில் பாக்குறதுக்கு 
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் 
காண்ணாடி முன்னாடி பேசுறதுக்கு 
காதல் வசப்பட்ட அறிகுறியா

யாயும் ஞாயும் 
யாராகியரோ 
எந்தையும் நுந்தையும் 
எம்முறை கேளிர் 
செம்புல …
பெயல்நீர் போல் 
அன்புடை …
நெஞ்சம்தாம் … 
கலந்தனவே …
கலந்தனவே …

பாத தெரியாம நடக்குறதும் 
சிராஜ் இல்லாம பறக்குறதும் 
உன்னோட நினைப்பில் இருக்குறதுக்கு 
கதl வசப்பட்ட அறிகுறியா

ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும் 
புரண்டு புரண்டு படுக்குறதும் 
கனவு களஞ்சி முழிக்கிறதும் 
காதல் வசப்பட்ட அறிகுறியா

யாயும் ஞாயும் 
யாராகியரோ 
எந்தையும் நுந்தையும் 
எம்முறை கேளிர் 
செம்புல …
பெயல்நீர் போல் 
அன்புடை …
நெஞ்சம்தாம் …
காலந்தனவே …
கலந்தனவே …

Monday, May 7, 2018

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே - நானும் ரவுடி தான்

கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
நீ கலங்காதடி
யார் போனா
யார் போனா என்ன
யார் போனா
யார் போனா
யார் போனா என்ன
நான் இருப்பேனடி
நீ கலங்காதடி

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

கிடச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி

என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்
நான் கண்ணா தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்

கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஓட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி
பெத்தவங்க போனா என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்
உயிர் வாழுரேண்டி

Wednesday, May 2, 2018

Maru Vaarthai Paesaathe - Enai noki paayum thota

Maru Vaarthai Paesaathe
Madi Meethu Nee Thoongidu
Imai Pola Naan Kaakka
Kanavaai Nee Maaridu
Mayil Thogai Pole Viral Unnai Varudum
Manam Paadamaai Uraiyaadal Nigazhum
Vizhi Neerum Veenaaga
Imai Thaanda Koodaathena
Thuliyaaha Naan Serthen
Kadalaaha Kann Aanathe
Maranthaalum Naan Unnai
Ninaikkaatha Naal Illaiye
Pirinthaalum En Anbu
Oru Pothum Poi Illaiye....

Vidiyaatha Kaalaigal
Mudiyaatha Maalaigalil
Vadiyaatha Vervai Thuligal
Piriyaatha Porvai Nodigal
Manikaattum Kadigaaram
Tharum Vaathai Arindhom
Udaimaattrum Idaivaelai
Athan Pinbe Unarndhom
Maravaadhe Manam
Madinthaalum Varum
Muthal Nee Mudivum Nee
Alar Nee Agilam Nee......

Tholaidhooram Sendraalum
Thoduvaanam Endraalum Nee
Vizhiyoram Thaane Marainthaai
Uyirodu Munbe Kalanthaai
Ithazh Ennum Malar Kondu Kadithangal Varainthaai
Bathil Naanum Tharum Munbe Kanavaagi Kalainthaai
Pidivaatham Pidi
Šinam Theerum Adi
Izhandhøm Èzhil Kølam
Inimel Mazhai Kaalam...

Maru Vaarthai Paesaathe
Madi Meethu Nee Thøøngidu
Imai Pøla Naan Kaakka
Kanavaai Nee Maaridu
Mayil Thøgai Pøle Viral Unnai Varudum
Manam Paadamaai Uraiyaadal Nigazhum
Vizhi Neerum Veenaaga
Imai Thaanda Køødaathena
Thuliyaaha Naan Šerthen
Kadalaaha Kann Aanathe
Maranthaalum Naan Unnai
Ninaikkaatha Naal Illaiye
Pirinthaalum Èn Anbu
Oru Pøthum Pøi Illaiye
Maru Vaarthai Paesaathe
Madi Meethu Nee Thøøngidu.....

Saturday, April 28, 2018

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்

உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உ ன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல்கள் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் !!!

Thursday, April 26, 2018

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு - காதலிக்க நேரமில்லை

என்னை தேடி காதல்
என்ற வார்த்தை அனுப்பு 
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடும் முன் 
செய்தி அனுப்பு …ஹோ 
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் 
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை 
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் 
சொல்லிஅனுப்பு ..ஹோ 
பூக்கள் உதிரும் சாலை வழியே 
பேசி செல்கிறேன் 
மரங்கள் கூட நடப்பதுபோலே 
நினைத்து கொள்கிறேன் 
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன் 
கனவில் மட்டும் காதல் செய்து 
இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு 
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்திஅனுப்பு …ஹோ 

யாரோ உண் காதலில் வாழ்வது யாரோ 
உண் கனவினில் நிறைவது யாரோ 
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ 
ஏனோ என் இரவுகள் நீள்வதுஏனோ 
ஒரு பகல் என சுடுவது ஏனோ 
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ 
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு 
காதலிக்க அங்கு நேரம் இல்லையா 
கிளையை போல் என் இதயம் தவறிவிழுதே 

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு 
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்திஅனுப்பு …ஹோ 
பூக்கள் உதிரும் சாலை வழியே 
பேசி செல்கிறேன் 
மரங்கள்கூட நடப்பதுபோலே 
நினைத்து கொள்கிறேன்...

Sunday, April 8, 2018

பறவையே எங்கு இருக்கிறாய்

பறவையே எங்கு இருக்கிறாய்.....

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே 
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே 
அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே 
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் கைகள் சொல்வதுண்டோ
நீ போட்டாய் கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக 

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே 


உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மெளனங்கள் போதும்
இந்தப் புல் பூண்டும் பறவையின் நாமும் போதாதா
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா

முதல்முறை வாழப் பிடிக்குதே 
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே ....
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே.....

ஏழை காதல் மலைகள்தனில் 
தோன்றுகின்ற ஒரு நதியாகும் 
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ
இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா

முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே....
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே.....

Saturday, March 31, 2018

தோல்வி நிலையென நினைத்தால் - ஊமை விழிகள்

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா

குழு : விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா
குழு : உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா

Saturday, March 17, 2018

உன் பேர் சொல்ல ஆசைதான்- மின்சார கண்ணா

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
(உன் பேர்.....)
உன்தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் நுழைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்.
(உன் பேர்.....)
கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் இந்தக் கால்கள் காதல் கோலம் போடுமே
நாணம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன
தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான் உன்னைப் படைத்ததாலே
(உன் பேர்.....)
நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
நீயும் கோவிலானால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபமானால் ஒளியும் நானே ஆகிறேன்.
வானின்றி வெண்ணிலா இங்கில்லை நாமின்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்பும் கூந்தல் நரைத்தபின்னும் அன்பில் மாற்றம் இல்லையே

Friday, March 16, 2018

காதலர் தினம் - காதலெனும் தேர்வெழுதி

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் 
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் 
உன் எண்ணம் என்ற ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது 
நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை

உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே 
உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை 
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி 
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி 
ஆ..
---
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா 
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா 
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா 
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா

சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது 
மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ

இது கண்ணங்களா இல்லை தென்னங்கள்ளா

இந்தக் கண்ணமெல்லாம் உந்தன் சின்னங்களா

இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக 
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக 
---
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் 
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்

டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி 
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி 
---
உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் 
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்

மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம் 
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்

என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை

கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை

இது பிறவிகள்தோறும் விடாத பந்தம் 
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் 
ம்....ஆ... 
---
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் 
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்

டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி 
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் 
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்

டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி 
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி ...

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...