Thursday, May 24, 2018

சருமத்தை பொலிவு பெற செய்ய வேண்டியவை


மஞ்சள் மற்றும் தயிர்:

தயிரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும் இப்படி செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் பொலிவு பெறும்.

தேங்காய் எண்ணெய்:

கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுதுவதற்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் சரும செல்களுக்கு சத்துகள் கிடைப்பதோடு, வறண்ட சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கற்றாழை:

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசி சுமார் ½ மணி நேரம் ஊறவிட்டு அதன் பின்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இதன் மூலம் கற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணங்களால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்பட்டு, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் சருமத்தின் அழகும் அதிகரிக்கும்

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...