Wednesday, May 30, 2018

வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

ஏ.எஸ்.ஆர்.பி என அழைக்கப்படும் வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 6 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 31

பணிகள்: இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர், திட்ட இயக்குநர், திட்ட துணை இயக்குநர்.

வயதுவரம்பு: 04.06.2018-ஆம் தேதியின்படி 60 க்குள் இருக்க வேண்டும்.

வேளாண் சார்ந்த குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் முனைவர் (பி.எச்டி) முடித்திருப்பதுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://asrb.org.in

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...