Wednesday, June 20, 2018

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள செக்யூரிட்டி ஆபிஸர், செக்சன் ஆபிஸர், லேப் அஸிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  43

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தகுதியான தகுதிகள் மற்றும் வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 35-க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பகட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.700. எஸ்,எஸ்டி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை "Central University of Tamilnadu Thiruvarur" என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். டிடியின் பின்பிறம் விண்ணப்பதாரரின் பெயர், முகவரியை குறிப்பிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: மத்திய பல்கலைக்கழக இணையதளத்தின் கேரியர் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்தும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும். 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Assistant Registrar,
Recruitment cell, 
Central University of Tamil Nadu, 
Neelakudi, Thiruvarur - 610 005, 
Tamil Nadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.06.2018

மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...