Tuesday, July 3, 2018

சண்டாளி - செம பாடல் வரிகள் | SANDALEE LYRICS IN TAMIL | SEMMA TAMIL MOVIE


சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி

ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி

பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.


சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி

நா செவத்துல விட்டெறிஞ்ச காசகி

கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி.


கையும் காலும் உண்ண கண்டு ஒடாவில்லடி

ரா வந்தும்கூட கண்ணுறெண்டும் மூடவில்லாடி.


பாவி புள்ள என்ன நீயும் ஆடவிட்டடி

தாய் பாசத்தோடெ நெஞ்ச வந்து மோதிபுட்டடி.


தெரியலடி புரியலடி

உன் இருவிழி மனுஷனா இடுப்புல தூக்குதடி.


சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி

ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி

பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.


சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி

நா செவத்துல விட்டெறின்சா காசகி

கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.


முன்னால நீ வந்த இவன் முக்கா மொழம் பூவாகுறேன்

சொல்லாம நீ போன இவன் பல்லாங்குழி காயாகுறேன்.


அப்புறானே உன்னப் பாத்து

அம்மி வெச்சா த தேங்கா சில்லா நசுக்கிப் புட்டேன்.


மொத்தமா நீ என்ன சேர

நித்தம் நெனப்பு குள்ள கசங்கிப் புட்டேன்.


சொட்ட வாளா குட்டி நானும் சோறு திங்கல

நீ தொட்டுப் பேச ரெண்டு நாலா வீடு தாங்கல.



முத்தி மோதும் உன் நெனப்பு ரீலு சுத்தல

நீ எட்டிப் போவ செத்து போவென் காது குத்தல.


கத விடல கலங்கிடல

நா உன்ன விட ஒருத்திய இதுவர பாத்ததில்ல.


சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி

ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி

பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.


சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி

நா செவத்துல விட்டெறின்சா காசகி

கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.


கட்டாந்தர ஒன்னாலதான் கம்மாக் கார நீராகுறேன்

செந்தாமற கண்ணாலா நான் பொங்காமலே சூராகுறேன்.



நொடிங்குபோல என்ன சீவும் கண்ணுக்குள்ள கட்டிபோட்ட அடிச்சுப்புட்ட

உச்சி வான நின்ன ஆல ஒரே ஒதட்டசைப்புலே உலுக்கி புட்ட.


அல்லி ராணி என ஏந்தி ஆட்டி வைக்கிற

உன் அன்பில் என்ன சாவிக் கொத்தாா மாட்டி வைக்கிற.


புள்ளிமான செக்கு மாடா மாத்தி வைக்கிற

நீ வெள்ளிகாச என்ன ஏனோ சேத்து வைக்கிற.



பழம்விடுற பழக்கிடுற

ஏ பகலையும் இரவையும் பாடையுலு பூட்டிடுற.



சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி

ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி

பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.


சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி

நா செவத்துல விட்டெறின்சா காசகி

கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...