Thursday, March 22, 2018

இஞ்சி சூள் தஞ்சை

இஞ்சி சூள் தஞ்சை :

நாம் இக்காலத்தில் பயன்படுத்துகிற தமிழுக்கும், சங்க காலத்தில் பயன்படுத்திய தமிழுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. நமக்கு நன்கு தெரிந்த பெயர்களில் ஒன்று இஞ்சி. சமையலுக்கும்,மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.

ஆனால், அந்த காலத்தில் இஞ்சி என்றால் கோட்டையின் மதில் சுவரை குறிக்கும். “ இஞ்சி சூள் தஞ்சை “ என்று தேவாரத்தில் ஒரு வரி வருகிறது. கோட்டை மதில் சுவர்களால் சூழப்பட்ட தஞ்சாவூர் என்பது இதற்கான பொருள். மதுரை மாவட்டத்தில் வட பழஞ்சி, தென் பழஞ்சி என்ற ஊர்கள் உள்ளன். மன்னராட்சிக் காலத்தில் பெரிய கோட்டை மதில் சுவர்கள் இருந்திருக்கலாம்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...