Tuesday, April 24, 2018

தேசிய விதை நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை

என்எஸ்சிஎல் என அழைக்கப்படும் தேசிய விதை கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 258 மேனேஜ்மென்ட் டிரெய்னி, சீனியர் டிரெய்னி, டிப்ளமோ டிரெய்னி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 258

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

MANAGEMENT TRAINEES (at Executive level):

பணி:Management Trainee (Materials Management) - 02
பணி:Management Trainee (Asst.Co. Secy.) - 01
பணி:Management Trainee (Production) - 27
பணி:Management Trainee (Marketing) - 09
பணி:Management Trainee (Agri.) Engineering - 03
பணி:Management Trainee (Civil) Engineering - 02
பணி:Management Trainee (HR) - 07
பணி:Management Trainee (F&A) - 07

SENIOR TRAINEES (Supervisory level):

பணி:Sr. Trainee (Marketing) - 48
பணி:Sr. Trainee (HR) - 01
பணி:Sr. Trainee (Accounts) - 06
பணி:Sr. Trainee (Agriculture) - 18
பணி:Sr. Trainee (Quality Control) - 02
பணி:Sr. Trainee (Horticulture) - 03

DIPLOMA TRAINEES:

பணி:Agriculture Engineering - 08
பணி:Civil Engineering - 04

TRAINEES (at Non-Supervisory level):

பணி:Trainee (Agri.) ;- 27
பணி:Trainee (HR) - 22
பணி:Trainee(Accounts) - 11
பணி:Trainee (Store) - 11
பணி:Trainee (Technician) - Electrician - 05
பணி:Trainee (Store) Engineering - 02
பணி:Trainee (Data Entry Operator) - 11

TRAINEE MATE (at Non-Supervisory level):

பணி:Trainee Mate (Agriculture) -21

தகுதி: 

எம்பிஏ., எம்.காம்., எம்.எஸ்சி (விவசாயம்) மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், பொறியியல் துறையில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் மற்றும் இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு:

05.05.2018 தேதியின்படி 23 முதல் 25க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.525 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.05.2017 அன்று காலை மற்றும் மதியம் நடைபெறும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.indiaseeds.com/career/2018/NSC-Apr18.pdf

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் அதிகாரி வேலை

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 36 நிதித்துறை அதிகாரி, துறை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Finance Officer -15
பணி: Section Officer - 21

தகுதி: பட்டம் பெற்று தற்போது உதவியாளர், சுறுக்கெழுத்தாளர் கிரேடு-I பிரிவில் நான்கு ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1jyLNyocyGuDqhc0j0jKrANlT7H5AIceQ/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பொதுத்துறை வங்கிகள் அதிகாரிகள் பணியிடங்களுக்கு அழைப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 158 கிரெடிட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 158

பணி: Officer (Credit)

இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 72 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 37 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 21 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 28 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், வணிகவியல், அறிவியல், பொருளாதாரவியல் சார்ந்த துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சி.ஏ., ஐசிடபுள்யுஏ., கம்பெனி செகரட்டரி படித்தவர்கள், எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofindia.co.in/pdf/BOIADVT-PROJECTNO-%202018-19-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


பரோடா வங்கியில் சீனியர் ரிலேசன்ஷிப் மேலாளர் பணி:

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் காலியாக உள்ள 424 மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தரத்திலான சீனியர் ரிலேசன்ஷிப் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: MSME-Sales/Relationship Management (SMG/S IV): - 25
பணி: MSME-Sales/Relationship management (MMG/S III): - 59
பணி: MSME-Monitoring/Processing of Loans (SMG/S IV): - 75
பணி: MSME-Monitoring Processing of Loans (MMG/S III): - 62
பணி: Finance/ Credit (MMG/S III): 100
பணி: Finance/Credit (MMG/S II): 40

வயதுவரம்பு: 6.5.2018 தேதியின்படி 23 முதல் 40க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 45 வயதுடையவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Advertisement-2018-19-Wealth-Management.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.



மாகோ வங்கியில் கிளார்க் வேலை:

மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் மாகோ வங்கியில் காலியாக உள்ள 8 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 08

பணியிடம்: மும்பை

பணி: கிளார்க்

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும், மராத்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறனும், ஆங்கிலம் மற்றும் மராத்தியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.600 + ஜிஎஸ்டி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிசி, என்டி பிரிவினர் ரூ.350 + ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும்.

விலாசம்: 

Maco Bank, Manora Aamdar Niwas, 
Free Press Journal Marg, Nariman Point, 
Mumbai - 400 021.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.macobank.com/UploadDocument/MACO-BANK-Advertisement-Apr-2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...