Monday, June 25, 2018

ஒரு குச்சி ஒரு குல்பி | ORU KUCHI ORU KULFI LYRICS IN TAMIL | KALAKALAPPU-2

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

உங்கூட தான் ஃபோடோ புட்ச்சென்
டச்சு போனுல.

டச்சு பண்ணி இச்சு குடுப்பேன்
ஹானி மூனிலே.

உங்கூட தான் ஃபோடோ புட்ச்சென்
டச்சு போனுல.

டச்சு பண்ணி இச்சு குடுப்பேன்
ஹானி மூனிலே.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே கல்யாணத்தே எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே கல்யாணத்தே எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.

வந்த மஹா லக்க்ஷிமியே
நீ வந்தலாலே ஓவர் நைட்லே
நானும் ரஜினியே.

வந்த மஹா லக்ஷிமியே
நீ வந்தலாலே ஓவர் நைட்லே
நானும் ரஜினியே.

யாரு யாரு அண்ணாத்தே யாரு யாரு
அண்ணே தாண்டா அக்காவுக்கு சூப்பர் ஸ்டாரு.

யாரு யாரு அண்ணாத்தே யாரு யாரு
அண்ணே தாண்டா அக்காவுக்கு சூப்பர் ஸ்டாரு

ஸ்ட்ரைட்டா உன்னை பார்த்த நீ இருக்கிற பைட்டா
வொயிட்டா ட்யூப் லிஃக்தஹ நீ ஜொலிக்கிற ப்ரைட்டா.

சைசா சின்ன வயசா உன்னை பார்த்தேன் நைசா
ஹே பழ பழனு மினுக்குறியே ப்ளாஸ்டிக்கு ரைசா.

கரஞ்ச குச்சி ஐசே
குலுக்கல் பம்‌பர் ப்ரைசே.

பிரியாணி நீ இருக்க ஏதுக்கடி பிஜ்ஜா
பக்கத்தில் நீயும் இருந்து.
பார்த்துக்கடி மாமன் தில்லே தான்
தாஜ்மஹாலு கட்டி வெச்ச்சேன் மனசு குள்ளே தான்.

ஜிங்கிலியா ஜினுக்க தேவதையா கனக்க
நம்பளே போல் கப்புழு ஊரில் இருக்க.

ஜிங்கிளியா ஜினுக்க தேவதைய கனக்க
நம்பளே போல் கப்புழு ஊரில் இருக்க.

இந்த ஊரில் இருக்க
நம்மே ஊரில் இருக்க
இந்த ஊரில் இருக்க
ஸோஆ சொன்னே.

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

உங்கூட தான் ஃபோடோ புட்ச்சென் டச்சு போனுல
டச்சு பண்ணி இச்சு குடுப்பேன் ஹானி மூனிலே.

உங்கூட தான் ஃபோடோ புட்ச்சென் டச்சு போனுல
டச்சு பண்ணி இச்சு குடுப்பேன் ஹானி மூனிலே.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே கல்யாணத்தே எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே கல்யாணத்தே எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.

வந்த மஹா லக்ஷிமியே
நீ வந்தலாலே ஓவர் நைட்லே நானும் ரஜினியே.

வந்த மஹா லக்ஷிமியே
நீ வந்தலாலே ஓவர் நைட்லே நானும் ரஜினியே.

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

யாரு யாரு அண்ணாத்தே யாரு யாரு
அண்ணே தாண்டா அக்காவுக்கு சூப்பர் ஸ்டாரு.

Sunday, June 24, 2018

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் வேலை | Careers in Oil India Ltd.

அஸ்ஸாமில் செயல்பட்டு வரும்ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Electrical Engineer - 02

சம்பளம்: மாதம் ரூ.52,750

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.06.2018

பணி: Civil Engineer - 02

சம்பளம்: மாதம் ரூ.57,750

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.06.2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 

Conference Room, 
Pipeline Headquarters, 
Oil India Limited, 
P.O.-Udaya vihar, 
Narangi, Guwahati, 
Assam.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.oil-india.com/Document/Career/Advertisement_for_engagement_Electrical_Engineer_Civil_Engineer.pdf

இராசாராம் மோகன்ராய் || RAJA RAM MOHAN ROY

இராசாராம் மோகன்ராய் (மே 22, 1772– செப்டம்பர் 27, 1833) வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். 

இராசாராம் மோகன்ராய்|
|RAJA RAM MOHAN ROY
இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்றும், புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர்.

பிரம்மசமாஜம் கி.பி. 1828 இல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.


இவர் கற்றறிந்த மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், இபிரு, கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும்.

இந்து சமய தரும சாத்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார்.

ஆங்கில நாகரிகத்தில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். அவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார். எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார்.

அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கைகளுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. 

மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது.

கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது கிறித்துவப் பாதிரியார்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. இதன் விளைவாக இந்து சமயத்தை சீர்திருத்தி அமைக்க வேண்டுமென விரும்பினார். 

கி.பி. 1815 இல் கல்கத்தாவில் ஆத்மிக சபை என்பதை நிறுவினார். இதில் நடுத்தர, கீழ் தர மக்கள் கலந்து கொண்டனர். 1819 இல் வேதாந்த சாத்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் வெளியிட்டார்.

 பின்பு நான்கு உபநிடதங்களை மொழிபெயர்த்தார். 1820 இல் ஏசுவின் போதனைகளை திறனாய்வு செய்து, ஏசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டார்.

அக்காலத்தில் இந்துப் பெண்களுக்குக் கட்டாய வழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறல் (சதி) என்ற சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார்.

வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார்.

வில்லியம் பெண்டிங்க் காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது ராஜா ராம்மோகன் ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை.

அயர்லாந்து மக்களை ஆங்கிலேய அரசு ஒடுக்கிய பொழுது சீர்திருத்த சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக ஆங்கிலேய அரசு நிறைவேற்றா விட்டால் ஆங்கிலேய ஆதிக்கமே இல்லாத பகுதியில் போய் வாழ்வேன் என்று முழக்கமிட்டார். 

நேப்பல்ஸ் புரட்சி தோல்வியுற்ற பொழுது மனம் வெம்மி முக்கியமான அலுவல்களை ரத்து செய்கிற பண்பும் அவருக்கு இருந்தது. கத்தோலிக்கர்கள் உரிமையோடு பிரட்டனில் வாழ வழி ஏற்பட்ட பொழுது அதை வரவேற்றார்.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...